Daily Archives: மே 7, 2010

45 முடிவல்ல – ஈழம்!

முள்ளிவாய்க்காலில் முடிந்து போகும் முடிவல்ல – ஈழம்! காற்றின் அசைவுகளில் ஏக்கமாகப் படிந்த கறையது ஈழ விடுதலை; ஈழவரலாற்றில் ரத்தத்தால் தொய்ந்த பகுதி முள்ளிவாய்க்கால்! அழகிய ஆனந்தபுரத்தை சுடுகாடாக்கி – சமாதியின்றி பல போராளிகளை செய்திக்கு – மரணப் படையலிட்ட பெருந் துயரம் முள்ளிவாய்க்கால்! சதைகிழிந்து உறுப்புகள் சிதறி உடல் துண்டிக்கப் பட்டு அரை உயிரில் … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 71

விழுகின்ற ஒரு சொட்டுக் கண்ணீருக்குத் தான் வருடங்களிரண்டின் வருத்தம் புரியும்; உன்னை காணமல் – பேசாமல் -தொடாமல் – தவிக்கும் வாழ்க்கைக்கு தான் நொடியில் கூட நான் இறப்பது தெரியும்! தொடத் தொட உன் தேகமினிப்பது – கனவிலும் நினைவிலும் மட்டுமென யாருக்குத் தெரியும்; பட படவென உடையும் இதயம் தானிங்கே..’கவிதையென்பது’ உனக்கும் எனக்கும் இடையே … Continue reading

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்