மனிதன் –
நினைத்துக் கொண்டான்
அவன் தலைக்குச் சூடிய
பூவும்,
பூஜைக்கு வைத்த மலர்களும்
பேருகொண்டதாய்;
பூக்கள் –
நினைத்துக் கொண்டன
மனிதன் பறித்த பூவும்
கிள்ளி –
மாலையில் தொடுத்த மலர்களும்
இறந்துப் போனதாய்!
மனிதன் –
நினைத்துக் கொண்டான்
அவன் தலைக்குச் சூடிய
பூவும்,
பூஜைக்கு வைத்த மலர்களும்
பேருகொண்டதாய்;
பூக்கள் –
நினைத்துக் கொண்டன
மனிதன் பறித்த பூவும்
கிள்ளி –
மாலையில் தொடுத்த மலர்களும்
இறந்துப் போனதாய்!
மறுமொழி அச்சிடப்படலாம்