அவளின்
அமங்கலம் பூசிய
வெற்று நெற்றியின்
கோடி ஆசைகளை
விதவை என்னும்
ஒற்றை வார்த்தை
மறைத்துக் கொள்கிறது!
வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 865,831
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
இன்றும் அப்படித்தான் வாழ்கிறார்களா? இன்றைய சூழலில் மறுமணம் என்பது அனைவரும் ஏற்றுக்கொண்ட ஒன்றாகிவிட்டது!
LikeLike
நான் பார்க்கும் உலகம் இன்னும் அப்படியே இருக்கிறதே. யாரோ ஒருசிலரின் மாற்றத்தை வேண்டுமெனில் உலகமார்ரம் எனக் கொண்டுவிடுவோம்; ஆனால் ஒரு சிலர் வாழும் வாழ்வின் வலி இந்த சமூகத்தை ஏக்கமாய் பார்க்காமலில்லையே. காரி உமிழ இயலா முகங்கள் எதிரே தானே நின்றுகொள்கின்றன. அவர்களால் உள்ளம் எரியும் வெப்பத்தில் ஒருவரை கூட சுடமுடியாமல் தனக்குள்ளேயே புழுங்கி போன சகோதரிகளுக்கும் பெற்றோர்களுக்கும்; மறுமணம் ஏற்றுக் கொண்டுள்ளதை யாரேனும் சொல்ல புறப்பட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினாலன்றி என் பக்கத்து வீட்டு லதா அக்காவை கூட காலத்திற்கும் வெற்று முகத்தோடு மற்றுமே பார்க்க இயலும் போல்!
LikeLike