நாட்கள்
பல கடந்த பின்பும்
நான் மட்டும் –
அங்கேயே நிற்கிறேன்;
உன்னை-
விட்டுப் பிரிந்த
அந்த –
கடைசி நொடிகளில்!!
———————-
நாட்கள்
பல கடந்த பின்பும்
நான் மட்டும் –
அங்கேயே நிற்கிறேன்;
உன்னை-
விட்டுப் பிரிந்த
அந்த –
கடைசி நொடிகளில்!!
———————-
மறுமொழி அச்சிடப்படலாம்