34. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

ழை வந்து
சென்றுவிடுகிறது
ஈரத்தையும்
ஈரத்தின் வாசத்தையும்
மிச்சம் வைத்துவிட்டு;

நீயும் –
வந்தாய்..
சென்றாய்..
மிச்ச நினைவுகளில்
வலுக் கொள்கிறது
மரணம்!

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காதல் கவிதைகள். Bookmark the permalink.

4 Responses to 34. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      சூப்பரின் ருசி; அருமையின் ருசியில் மண்டிப் போனாலும் சூப்பர் சொல்லவும் மனசு தேவை இருக்கிறது. மிக்க நன்றி தோழர். என் வேண்டுதல் ஒன்று தான்; மெல்ல முயற்சித்தாவது ஆங்கிலம் களைவோமே. ஆங்கிலம் சுலபமாக இருக்கிறதென்கிறீர்களா? தமிழும் சுலபம் தான். ஆங்கிலத்தை நாம் தான் சுலபப் படுத்திக் கொண்டோம். இனியாவது அதிலிருந்து மீண்டு தமிழரை காண்கையில் மட்டும் பிற மொழி தவிர்க்க முயல்வோம்.

      அதற்காக ‘என்னடா இவனாண்ட வம்பு, பதில் கொடுத்தா தானே தொல்லை இனி மறுமொழியே போடக் கூடாதென யாரும் எண்ணி விடாதீர்கள். தமிழ் இனிது; அதை நீங்களும் அறிவீர்களென நானும் அறிவேன். மிக்க நன்றி அன்பிற்குரியவரே!

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s