49. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

பேருந்தில் –
நீயும் நானும்
அருகருகே அமர்ந்து
செல்கிறோம் –
மனதளவில் தூரம் தான்
வானமும் பூமியுமாய்
நீள்கிறது.

வா ஒரு சின்ன
தொடுதலில்
பேசலில்
முத்தமிடலில்
மனமொன்றி வாழ்தலில்
வானத்தையும் பூமியையும்
ஒன்றாக்குவோம்; வா!

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காதல் கவிதைகள். Bookmark the permalink.

4 Responses to 49. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

  1. Tamilparks சொல்கிறார்:

    கவி வரிகள் அனைத்தும் மிகவும் அருமை

    Like

  2. DASIS AROON.V. சொல்கிறார்:

    romba nalla casuala iruku sir……

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி அருண். உங்களின் ரசனைக்கு தொடர்ந்து எழுத தான் என்னால் இயலாமல் போவதில் உடைந்தே போகிறேன். கிடைக்கும் நேரத்தில் என் உணர்வுகளிங்கே எழுத்தாய் பதியும், படித்து விட்டு பேசுங்கள், மிச்ச உணர்வுகளையும் விமர்சனத்தில் பகிர்ந்துக் கொள்வோம்!

      Like

வித்யாசாகர் க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s