49. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

பேருந்தில் –
நீயும் நானும்
அருகருகே அமர்ந்து
செல்கிறோம் –
மனதளவில் தூரம் தான்
வானமும் பூமியுமாய்
நீள்கிறது.

வா ஒரு சின்ன
தொடுதலில்
பேசலில்
முத்தமிடலில்
மனமொன்றி வாழ்தலில்
வானத்தையும் பூமியையும்
ஒன்றாக்குவோம்; வா!

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காதல் கவிதைகள். Bookmark the permalink.

4 Responses to 49. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

  1. Tamilparks சொல்கிறார்:

    கவி வரிகள் அனைத்தும் மிகவும் அருமை

    Like

  2. DASIS AROON.V. சொல்கிறார்:

    romba nalla casuala iruku sir……

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி அருண். உங்களின் ரசனைக்கு தொடர்ந்து எழுத தான் என்னால் இயலாமல் போவதில் உடைந்தே போகிறேன். கிடைக்கும் நேரத்தில் என் உணர்வுகளிங்கே எழுத்தாய் பதியும், படித்து விட்டு பேசுங்கள், மிச்ச உணர்வுகளையும் விமர்சனத்தில் பகிர்ந்துக் கொள்வோம்!

      Like

பின்னூட்டமொன்றை இடுக