ஒவ்வொரு பிணமாய்
வீழும்போதும்
மனிதன் தன்னை
சாகாவரம் பெற்றதாகவே
நினைத்துக் கொள்கிறான்;
மரணம் மட்டும்
நிகழாதிருக்குமே யானால்
மனிதன் கொள்ளும்
முதல் நபர் கடவுளாகவும்
இருக்கலாம்!
ஒவ்வொரு பிணமாய்
வீழும்போதும்
மனிதன் தன்னை
சாகாவரம் பெற்றதாகவே
நினைத்துக் கொள்கிறான்;
மரணம் மட்டும்
நிகழாதிருக்குமே யானால்
மனிதன் கொள்ளும்
முதல் நபர் கடவுளாகவும்
இருக்கலாம்!
மறுமொழி அச்சிடப்படலாம்
மனிதன் கொல்லும் முதல் நபர் கடவுளாகவும்
இருக்கலாம்!
🙂 🙂 🙂
LikeLike
அவ்வப்போழுது நீங்கள் தரும் மறுமொழிகள் உறுதி செய்கின்றன ராதா, நம் எழுத்தினூடையில், நீங்களும் உள்ளீர்கள் பலம் சேர்க்க என்று!!
LikeLike