ஹைக்கூ – 127

வெள்ளையும்
கருப்புமாய் வாழ்ந்த
என் –
அப்பாம்மாவின் காலம்
எனக்கு வண்ணமாகவே
தெரிகிறது!

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உடைந்த கடவுள். Bookmark the permalink.

2 Responses to ஹைக்கூ – 127

  1. uumm சொல்கிறார்:

    very nice..ppaa

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      ஒரு சின்ன ‘ப்பா’வில் அத்தனை பாராட்டையும் புதைத்துக் கொண்டீர்களே. மிக்க நன்றி உமா!

      நம் அம்மாப்பாக்கள் நமக்கெல்லாம் ஆயிரமாயிரம் கதை சொல்கிறார்கள். நாமெல்லாம் நம் அடுத்த தலைமுறைக்கு என்ன சொல்லப் போகிறோமோ???

      Like

பின்னூட்டமொன்றை இடுக