கல் முள் மீது
நடந்திருந்தாலும்
இத்தனை வலித்திருக்காது;
உன் அழுத விழிகளின் மேல்
கண்ணீராய் நடந்ததில்
விதியென வலிக்கிறதடி
வாழ்க்கை!
கல் முள் மீது
நடந்திருந்தாலும்
இத்தனை வலித்திருக்காது;
உன் அழுத விழிகளின் மேல்
கண்ணீராய் நடந்ததில்
விதியென வலிக்கிறதடி
வாழ்க்கை!
மறுமொழி அச்சிடப்படலாம்