பிரிவுக்குப் பின் – 47

நீயும்
நானும்
பிரிந்த சந்தோசத்தில்
இந்த –
வெள்ளைத்தாள் காதலனுக்கு
எழுத்துக் காதலி
கிடைத்துவிட்ட –
பூரிப்பில் –
எப்படி இருவரும்
கவிதையாய்
சிரிக்கிறார்கள் பார்!

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பிரிவுக்குப் பின்!. Bookmark the permalink.

2 Responses to பிரிவுக்குப் பின் – 47

  1. Mano.. சொல்கிறார்:

    நாங்களுமென்றே வைத்துக் கொள்ளுங்கள் வித்யா

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி மனோ. தொடர்ந்து வரும் உங்களின் விமர்சனங்கள் என் மிச்சம் மீதி பரிமாற்றத்திற்கும் பாலமமைத்துத் தருகிறது. தொடர்ந்து படியுங்கள். கண்டதையும் கற்பவர் பண்டிதனாவாரோ இல்லையோ; படித்த ஞானம் முகத்தில் ஜொலிக்க காண்பர்.

      Like

பின்னூட்டமொன்றை இடுக