ஈழத்தின்
வருடங்களை கடந்த
இருட்டு,
ஜெயிப்போ தோற்ப்போ
என்பதான
பயம்,
இரண்டிலொன்றை
பார்ப்போமென்ற
நம்பிக்கை..
எதையுமே பார்க்கவில்லை
சிங்களன் வீசிய
நச்சுகுண்டு;
நியாயத்தை
விழுங்கிக் கொண்டதில்
நச்சு –
பிணங்களாய்
கொப்பளித்தன!
ஈழத்தின்
வருடங்களை கடந்த
இருட்டு,
ஜெயிப்போ தோற்ப்போ
என்பதான
பயம்,
இரண்டிலொன்றை
பார்ப்போமென்ற
நம்பிக்கை..
எதையுமே பார்க்கவில்லை
சிங்களன் வீசிய
நச்சுகுண்டு;
நியாயத்தை
விழுங்கிக் கொண்டதில்
நச்சு –
பிணங்களாய்
கொப்பளித்தன!
மறுமொழி அச்சிடப்படலாம்