போரில்
விடுதலைக்காய்
உயிர்விட்டவர்கள்
போர்வீரர்கள் ஆனார்கள்.
அருகில் இருந்தும்
வேடிக்கை மட்டுமே
பார்த்தவர்கள் –
கோழைகளா??
கல்நெஞ்சக் காரர்களா??
எதிர்க்கும் திராணி போதாதவர்களா???
அவரவரே –
முடிவு செய்துக் கொள்ளட்டும்!
போரில்
விடுதலைக்காய்
உயிர்விட்டவர்கள்
போர்வீரர்கள் ஆனார்கள்.
அருகில் இருந்தும்
வேடிக்கை மட்டுமே
பார்த்தவர்கள் –
கோழைகளா??
கல்நெஞ்சக் காரர்களா??
எதிர்க்கும் திராணி போதாதவர்களா???
அவரவரே –
முடிவு செய்துக் கொள்ளட்டும்!
மறுமொழி அச்சிடப்படலாம்