மொழி
இனம்
மதம்
யாராகவேனும்
எதுவாகவேணும்
இருந்துவிட்டுப் போகட்டும்
ஒரு மனிதராகக் கூட
என்னாது –
சுட்டு சுட்டு எறிந்த சிங்களனக்கு
துணைபோன தேசத்தில் தான்
நானும் குடிமகன்;
தமிழன் வேறு;
மனிதன் என்று சொல்லத் தான்
எனக்கே வெட்கம்!
வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 860,697
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (69)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (27)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
என்ன செய்வதண்ணா, எவர்மீது காரி உமிழ்ந்தாலும் அது நம்மீதே விழுகிறது..
LikeLike
நானும் எச்சிலில் நனைந்து போன பிறகே, என்னையும் குற்றவாளியென்று உணர்கிறேனப்பா. ஆயினும் இந்த கவிதைகள் யாரிடத்துமுள்ள குற்றம் காணவோ, யாரையும் குறைத்துப் பேசவோ எழுதப் பட்டுள்ளதல்ல. சமூகத்தை தூர நின்று பார்க்கையில் என் மீது உங்களுக்கொரு கோபம் வராதா, அப்படி ஒரு கோபம் தான் எனக்குமானது. அந்த கோபத்திற்குள் நானும் அடக்கம் என்பதை அறிந்தே எழுதுகிறேன். எழுதுவதின் ஒரே நோக்கம் அந்த உணர்வுகளை, ஒரு இனம் கதற கதற துடிதுடிக்க மாய்த்தொழிக்கப் பட்டும் நம்மால் ஒன்றும் முழுதாக செய்திட இயலாத நிலையில்; அவர்களுக்கென்று எதையேனும் செய்திடல் வேண்டுமென்ற எண்ணத்தை, துடிப்பை மட்டுமாவது, அவர்களுக்கென்று எதையேனும் இனியாவது செய்து என் இனத்தை காப்பேன் என்ற உணர்வை மட்டுமாவது நமக்குள் தக்க வைத்துக் கொள்வதன்றி வேறில்லை பொய்காரன்!
தங்கள் பெயரை பெயரை குறிப்பிடுங்களேன், ஏனிந்த பொய்கார வேஷம். கெட்டவர்கள் தன்னை நல்லவர்களெனக் காட்டிக் கொள்வதாலோ???
LikeLike
ஆம் அண்ணா, சமூகத்தின் மீது ஏதோ ஒரு கோபம். யார் தான் உண்மையாக வாழ்கிரார்கலேன்ர கோபத்தில்தான் எனை போய்காரநேன்று மாற்றிக் கொண்டேன். என் உண்மையான பெயர்முரளிதரன். தங்களின் பற்றும் கோபமும் யாரையும் உடைக்காது வருந்தாதீர்கள், மாறாக வளர்கவே செய்கிறது எங்களை. மிக்க நன்றி அண்ணா உங்களின் பெருமிதமான அன்பிற்கு.
LikeLike