ஐயோ கடிதம்
அனுப்பக் கூட கையில்
பணமில்லையே – என நீ
அழுத அழையில்,
கடிதமில்லாமலே
புரிந்துவிட்டது – நீ
எழுதித் தீர்த்திடாத உன்
அத்தனை பாரங்களும்!
ஐயோ கடிதம்
அனுப்பக் கூட கையில்
பணமில்லையே – என நீ
அழுத அழையில்,
கடிதமில்லாமலே
புரிந்துவிட்டது – நீ
எழுதித் தீர்த்திடாத உன்
அத்தனை பாரங்களும்!
மறுமொழி அச்சிடப்படலாம்