கனவில் நீ –
வருகிறாய்,
கனவிலிருந்து தொடரும்
உன்னையுமென்னையும்
பிரித்த சோகம்-
கனவுக்கு பின்னும் நீள்கிறது;
காலத்தின் கைகளில்
நீயும் நானும்
எப்பொழுதும் –
பிரிந்தே பிரிந்தே
கணவனும் மனைவியுமாக!!
கனவில் நீ –
வருகிறாய்,
கனவிலிருந்து தொடரும்
உன்னையுமென்னையும்
பிரித்த சோகம்-
கனவுக்கு பின்னும் நீள்கிறது;
காலத்தின் கைகளில்
நீயும் நானும்
எப்பொழுதும் –
பிரிந்தே பிரிந்தே
கணவனும் மனைவியுமாக!!
மறுமொழி அச்சிடப்படலாம்
பிரிவுக்கு பின்..உங்கள் எழுத்துக்களை என் எண்ணத்திலிருந்து பிரிக்க இயலாமல் செய்கிறது..அருமை.
மிக்க நன்றி படைப்பாளி. பாலைவனத்தில் தொலைத்த வாழ்க்கைக்கு பதிலாக வாங்கிய நிறைய பேரின் கண்ணீரும்; உறங்காத விழிப்புகளுக்குமானது ‘பிரிவுக்குப் பின்’. முழுதாக படைக்க வலியும் வார்த்தையும் இன்னும் நிறைய இருக்கிறது. இயன்றவரை பதிவு செய்வோம்!