எத்தனை முறை
அடித்தாலும் –
மீண்டும் மீண்டும்
அதே தவறை செய்கிறது
குழந்தை;
பிறகு வளர்கையில்
பாதி திருந்தியும்
பாதியை தனக்குள் மறைத்தும்
கொண்டதில் –
நல்லவர்களாகி விடுகிறோம்
நாமெல்லாம்!
எத்தனை முறை
அடித்தாலும் –
மீண்டும் மீண்டும்
அதே தவறை செய்கிறது
குழந்தை;
பிறகு வளர்கையில்
பாதி திருந்தியும்
பாதியை தனக்குள் மறைத்தும்
கொண்டதில் –
நல்லவர்களாகி விடுகிறோம்
நாமெல்லாம்!
மறுமொழி அச்சிடப்படலாம்