நல்லவர்
கெட்டவருக்கு இடையே
தவறை திருத்திக்
கொள்ளுமளவே இடைவெளி;
திருந்தாதவருக்கும்
சாமானியருக்கும்
நல்லவன் கெட்டவன்
என்பதே –
உலகின் அளவுகோல்!
நல்லவர்
கெட்டவருக்கு இடையே
தவறை திருத்திக்
கொள்ளுமளவே இடைவெளி;
திருந்தாதவருக்கும்
சாமானியருக்கும்
நல்லவன் கெட்டவன்
என்பதே –
உலகின் அளவுகோல்!
மறுமொழி அச்சிடப்படலாம்