மே-18, முள்ளிவாய்க்கால் நினைவுதினக் கவிதைகள் (39)

றந்த என்
வீரர்களுக்கும்
உறவுகளுக்கும்
விளக்கேற்றி விளக்கேற்றி
வைக்கிறேன்;
கண்ணீர் அனைத்து அனைத்து
விடுகிறது.
உலகிற்கு எங்களின்
இருட்டு மறைக்கப் பட்டு
வெளிச்சம் மட்டுமே தெரிகிறது போல்!

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் and tagged , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s