155 அதென்ன காத்து கருப்பு பில்லி சூனியம்???

வன் சொன்னான்
இவன் சொன்னான்
எவன் சொன்னாலும்,

அம்மா சொன்னாங்க
அப்பா சொன்னாங்க
தாத்தா சொன்னாங்க
பாட்டி சொன்னாங்க
யார் சொன்னாலும் –
சிந்திப்போம்.

தேவையானதை
அவசியமெனில் –
சரியெனில் –
ஆய்ந்து –
தன் புத்திக்கு ஏற்கும் பதில் இருக்குமெனில்
மட்டுமே – ஆமென்றும் இல்லையென்றும்
ஏற்ப்போம் மறுப்போம்;

நம் சுதந்திர சிந்தித்தலில்
மூடதனம் ஒழியட்டும் –
இறைமை யாதென மொத்த பேருக்கும்
புரியட்டும்!

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உடைந்த கடவுள் and tagged , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s