ரத்தம் ஊறிய
மண்ணில் ஓர் தினம்
புலிக்கொடி –
பட்டொளி வீசிப்
பறக்கும்;
இது கனவென்று
நினைக்கிறார்கள் சிலர்;
ஆம் கனவு தான்
தமிழனின் கனவு!!
ரத்தம் ஊறிய
மண்ணில் ஓர் தினம்
புலிக்கொடி –
பட்டொளி வீசிப்
பறக்கும்;
இது கனவென்று
நினைக்கிறார்கள் சிலர்;
ஆம் கனவு தான்
தமிழனின் கனவு!!
மறுமொழி அச்சிடப்படலாம்