இறந்தவர்களுக்கு
இறந்த பின்பும்
நிறைய கடிதங்கள்
எழுதப் படுகின்றன;
பதிலாய் வரும்
அத்தனை கடிதத்திலும்
ஒற்றை சொல்லே
வருகிறது; மீண்டும் மீண்டும்
போராடுங்கள்..
போராடுங்கள்..
இறந்தவர்களுக்கு
இறந்த பின்பும்
நிறைய கடிதங்கள்
எழுதப் படுகின்றன;
பதிலாய் வரும்
அத்தனை கடிதத்திலும்
ஒற்றை சொல்லே
வருகிறது; மீண்டும் மீண்டும்
போராடுங்கள்..
போராடுங்கள்..
மறுமொழி அச்சிடப்படலாம்