நெல்மணிக்கும்
தேயிலைக்கும்
விவசாயம் பார்த்த
தமிழனமே; வாருங்கள்
ஊரெல்லாம் உறைந்துக் கிடக்கும்
ரத்தத்தில் –
எந்த உயிர் யாருடையதெனப்
பார்ப்போம்.
ஒருவேளை அது –
என்னுடையதாய் இருந்தால்
மீண்டுமென்னை உயிர்பித்து விடுங்கள்
ஈழம் வெல்லும் வரை மட்டும்!
0.000000
0.000000
பதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி!
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
Related
About வித்யாசாகர்
நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!