10 ஓ………. உலக தமிழினமே..

ர்ப்பிணி
பெண்களின் வயிறு
கிழித்து
தமிழனென்பதால்
சிசுவை கூட
கொண்றுபோட்ட
சிங்களரா தமிழரை காப்பர்?

………. உலக தமிழினமே
வெட்கம் கொள்ளாதே
அவன் காலுக்கு செருப்பினும்
கேவலமாக எண்ணப் படுகிறோம் இங்கு; ஈழத்தில்
முடிந்தால் சற்று கோபப் படு;

யாரேனும் இருக்கிறீர்கள் என்றாவது
தெரிந்துக் கொள்ளட்டும் சிங்களவர்!!
————————————————

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to 10 ஓ………. உலக தமிழினமே..

  1. Vijay சொல்கிறார்:

    மிகவும் அரு​மை
    ஈழத்தமிழர் மீது நீங்கள் ​கொண்ட அன்பிற்கு நன்றிfகள்
    ​தொடரட்டும் இந்த எழுத்துலகப் பயணம்……

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      உடம்பில், ஒரு சொட்டு மனிதமேனும் உள்ளவரை, அல்லது; அங்கு ஒரு தமிழ் தேசிய அமைதி, விடுதலைக்கான ஏக்கமில்லா நிலை மலரும் வரை இப்பயணம் தொடரும்பா…

      தங்களை போல் எத்தனை அன்பு உள்ளங்களங்கே…. தேசம் காத்து நிற்க அன்பு சுரக்கத் தான் செய்கிறது விஜய்!!

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s