11 ஓ………. உலக தமிழினமே..

புதைகுழிகளை தோண்ட
அரசானையாமே ?

எங்கேனும் என் இறந்த
மகனின் அல்லது கணவனின்
எலும்புத் துண்டு கிடைக்குமாயின்
கொடுத்து செல்லுங்கள் –

சிங்கள நாய்கள் தெருவோரம் வந்தால்
எடுத்து வீசலாம் –

ஏதேனும் இரண்டு தமிழச்சிகளாவது
மிட்சப் படட்டும்!!
———————————————-

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to 11 ஓ………. உலக தமிழினமே..

  1. Vijay சொல்கிறார்:

    //எங்கேனும் என் இறந்த
    மகனின் அல்லது கணவனின்
    எலும்புத் துண்டு கிடைக்குமாயின்
    கொடுத்து செல்லுங்கள்//

    வரிகளில் வலிகள்…..

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      கண்டதில் கேட்டதில் வலித்ததே வார்த்தையிலும் வலிக்கிறது விஜய்.

      ஒரு திரை படமாக எடுத்து, யாரோ பிரபலம் மிக்க கதாநாயக நாயகிகள் ஆடி, நூறு நாள் ஓடி, ஒரு விருது வாங்கும் அளவிற்காவது இனிய பாடல் இருந்தால் ஒழிய; நம் மொத்த தமிழினத்திடமும் ஈழ வலியை கொண்டு போயிட இயலாது போல்…

      மிக்க சொல்ல மனமில்லைப்பா.. நன்றி!

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s