14 ஓ………. உலக தமிழினமே..

நிறுத்துங்கள் !!!
மௌனமென்னும் மண்
பூசி தான் –

ழத்தில்
வந்தேறியின் சுவடுகள் கூட
வெற்றிக்கொடியின்
சின்னமாயின.

ழத்தில்
தமிழரின் ரத்தம்
ஈரமாக மட்டுமே
மீதமானது.

………. உலக தமிழினமே
மௌனம் களைந்து
புறப்படுவோம் வாருங்கள்;

போர் வேண்டாம் –
ஓர் குரலாவது கொடுப்போம்,
அதை; எல்லோரும் கொடுப்போம்!!
——————————————

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

7 Responses to 14 ஓ………. உலக தமிழினமே..

  1. Vijay சொல்கிறார்:

    ஓ………. உலக தமிழினமே தனிமனிதன் வித்தியாசாகரின் எண்ணம்
    உங்கள் உள்ளங்களிலும் உதிக்கட்டும்
    ஈழத்தமிழர் த​லைநிமிர…..

    மிகவும் அரு​மை….

    Like

  2. sharmila சொல்கிறார்:

    கவிதை

    Like

  3. யாழ்_அகத்தியன் சொல்கிறார்:

    ஓர் குரலாவது கொடுப்போம்,
    அதை; எல்லோரும் கொடுப்போம்!!

    அரு​மை….

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      களமிறங்க முடியாதவனின் கையில் கிடைத்த எழுதுகோலாவது; எவரையேனும் களமிறக்கும். ஒரு குரலையாவது கொடுக்க வைக்கும் என்ற முயற்சியில் எழுதத் துணிந்தது.

      விரைவில் இத் தொகுப்புகள் ஒரு தொகுப்பாக வரவுள்ளது. எவர் ஒருவரையேனும் இத்தொகுப்பு மாற்றுமெனில்; உங்களை போன்றோரின் அருமைகளை அவர்களுக்கே சமர்ப்பிக்கிறேன்.

      மிக்க நன்றி யாழ்_அகத்தியன்!

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s