என்றோ
பல ஆண்டுகளாய் பூமியில்
புதைந்து கிடக்கிறது
தங்கம்;
தோண்டி எடுத்தவன்
தானே செய்ததாக
சொன்னான்,
செம்மொழி!
———————————-
என்றோ
பல ஆண்டுகளாய் பூமியில்
புதைந்து கிடக்கிறது
தங்கம்;
தோண்டி எடுத்தவன்
தானே செய்ததாக
சொன்னான்,
செம்மொழி!
———————————-
மறுமொழி அச்சிடப்படலாம்