சந்து
பொந்துகளிலெல்லாம்
வீழ்கிறது
மனிதம்;
எந்த புள்ளியில்
பிறர்
மன்னிக்கப் படுகின்றனரோ
அந்த புள்ளியிலிருந்தே மனிதம்
வீழாதிருக்கலாம்;
வீழ்ந்தும் போகலாம்!
————————————–
சந்து
பொந்துகளிலெல்லாம்
வீழ்கிறது
மனிதம்;
எந்த புள்ளியில்
பிறர்
மன்னிக்கப் படுகின்றனரோ
அந்த புள்ளியிலிருந்தே மனிதம்
வீழாதிருக்கலாம்;
வீழ்ந்தும் போகலாம்!
————————————–