கோவில் திருவிழாவில்
எல்லோரும்
சாமி வருமென
காத்திருக்கிறார்கள்;
நானும் சாமியோடு
நீ வருவாயென
காத்திருக்கிறேன்!
—————————–
கோவில் திருவிழாவில்
எல்லோரும்
சாமி வருமென
காத்திருக்கிறார்கள்;
நானும் சாமியோடு
நீ வருவாயென
காத்திருக்கிறேன்!
—————————–
மறுமொழி அச்சிடப்படலாம்
just like HIKOO …nice
சிருங்கவிதையினை போல்; அருமை!
LikeLike
வெகு நாட்களுக்கு பின் ஒரு மழை பெய்த வாசம்; உங்கள் வருகையால் பொண்ணா..கே. மிக்க நன்றி!
LikeLike
வணக்கம்..
கோவிலுக்கு..சாமிதரிசனம் செய்ய வருவதை விட ..காதலியைத் தேடுபவர்களின் கூட்டம்தான் அதிகமாகத் தெரிகிறது.. ! காதல்..புரியாத புதிர்தான்..! அருமை ..!
LikeLike
கோவிலில் காதலியை தேடி ஒரு சுற்று சுற்றிவிட்டால் போதும்; அந்த கோவிலின் வாசனை நுகரும் போதெல்லாம் காதலியே நினைவில் வருகிறாள்.
என்றோ என் நெருங்கிய நண்பனுக்காய் சிவன் கோவிலில் சுற்றிய நினைவு, கவிதைக்கு பயன்பட்டது பாலு! மிக்க நன்றி!
LikeLike
நானும் திருவிழா காலத்தில் சாமியை வணங்காமல் காத்திருந்ததுண்டு,அந்த வாழ்கை மீண்டும் வரத்து.அதனால் அந்தகால கட்டங்களில் இப்போது இருப்பவர்கள் அனுபவித்துவிடுங்கள், இப்படியான இனிமையான தருணங்களை……………….
LikeLike
எங்க ஊர் கோவில் திருவிழாவின் மண் வாசனையும், அடிக்கப் பட்ட உருடியும், மேலே மாடிகளில் ஆங்காங்கே நின்றிருந்த பெண்களும்..,
ஆம்; நிறைய இதயங்கள் நிறைய பேரை காதலித்துக் கொண்டு ஆங்காங்கே சிரித்துக் கொண்டிருந்ததை; இன்னொருமுறை அக்காலம் மீண்டு வந்தால், கவனித்துக் கொள்ளளாம் தான் தங்கராஜ்!
LikeLike
அமாம், நம் பிள்ளைகளின் காலமாக அது இருக்கும், அப்போது நாம் அவர்களை திட்டிக்கொண்டிருப்போம்
LikeLike
பிறர் செய்வதை நாம் திட்டுவோமெனில்; அதை நாம் செய்தாலும் தவறு தான்!
நான் திட்டமாட்டேன், எடுத்து சொல்லி புரியவைத்து, மேலும் ஏற்க தக்கதெனில் ஏற்கும் மனோபலத்தை ஏற்படுத்திக் கொண்ட பின்னரே காதல் பற்றி எழுத ஆரம்பித்தேன். ஆயினும், நீங்கள் கூறுவதின் அர்த்தம், அதற்குள் நமக்கு வயதாகிவிடும் என்கிறீர்களெனில்; ஆம், உண்மை தான் தங்கராஜ்!
LikeLike