மனதை அறுத்தும்
கெடுத்தும்
திருத்தவும் செய்யும்
நிறைய விசயங்களை
சொல்லித் தருகிறோம்
சினிமாவிற்கு ;
சினிமா
அதையே
திருப்பி நமக்கு சொல்லிக் கொடுத்து
நம் சந்ததிக்கும்
விட்டு செல்கிறது –
மனதை அறுக்கும் குடுக்கும்
விசயங்களை!!
——————————————————————
0.000000
0.000000
பதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி!
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
Related
About வித்யாசாகர்
நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!