நகம்கடித்து
துப்புவதாகவே
எண்ணிக் கொள்கிறார்கள்
நிறையபேர் –
பிறரின் உணர்வுகளை;
உணர்வுகள் கண்ணீராய் ஊறி
காய்ந்துவிடுவதாகவே எண்ணம்
அவர்களுக்கு.
பிறரின் மன வடுக்கள்
பிறருக்கு –
முழுதாக தெரிவதேயில்லை!
—————————————–
நகம்கடித்து
துப்புவதாகவே
எண்ணிக் கொள்கிறார்கள்
நிறையபேர் –
பிறரின் உணர்வுகளை;
உணர்வுகள் கண்ணீராய் ஊறி
காய்ந்துவிடுவதாகவே எண்ணம்
அவர்களுக்கு.
பிறரின் மன வடுக்கள்
பிறருக்கு –
முழுதாக தெரிவதேயில்லை!
—————————————–
மறுமொழி அச்சிடப்படலாம்