நீ எனை அம்மா
என்பாய் –
அம்மாவை
அப்பா என்பாய்,
யாரை எப்படி
அழைக்கிறாய் என்பதில்
ஒன்றுமேயில்லை;
இருவரையுமே அழைக்கிறாய் என்பதில்
நிறைவானோம்
இரண்டு பேருமே!!
—————————–
நீ எனை அம்மா
என்பாய் –
அம்மாவை
அப்பா என்பாய்,
யாரை எப்படி
அழைக்கிறாய் என்பதில்
ஒன்றுமேயில்லை;
இருவரையுமே அழைக்கிறாய் என்பதில்
நிறைவானோம்
இரண்டு பேருமே!!
—————————–
மறுமொழி அச்சிடப்படலாம்