என்னவோ வளர்கிறாயடா நீ
ஏன் நான் கண்டிக்கிறேன் என்று கூட
புரிய மறுக்கிறாய்;
உன் நிராகரிப்பில் நான்
எத்தனை உடைகிறேன் என்பதை
நீ புரிந்துகொள்ளும் காலம் வரை
காத்திருப்பது –
ஏதோ என் தவறிற்கான
இறைவனின் தண்டனை என்று
நினைத்துக் கொள்கிறேன்!!
——————————
என்னவோ வளர்கிறாயடா நீ
ஏன் நான் கண்டிக்கிறேன் என்று கூட
புரிய மறுக்கிறாய்;
உன் நிராகரிப்பில் நான்
எத்தனை உடைகிறேன் என்பதை
நீ புரிந்துகொள்ளும் காலம் வரை
காத்திருப்பது –
ஏதோ என் தவறிற்கான
இறைவனின் தண்டனை என்று
நினைத்துக் கொள்கிறேன்!!
——————————
மறுமொழி அச்சிடப்படலாம்