ஞானமடா நீயெனக்கு (53)

லுவல் விட்டு
இதர வேலைகள் விட்டு
எல்லாம் விட்டு
உனக்காக உன்னோடிருக்கும்
கொஞ்ச நேரமே;

எனக்கான நேரமென்று
எனக்கொரு பூரிப்பு!
———————————-

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in ஞானமடா நீயெனக்கு and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to ஞானமடா நீயெனக்கு (53)

  1. Karthiya .K சொல்கிறார்:

    குழந்தைகளுக்காக,நம் துணைக்காக,ஒதுக்கப்படும் நேரம்…பெறுமதியானது…

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      ஆம் சகோதரி. என்ன தான் நான் எங்கெல்லாம் எத்தனை வேலையென்று சுற்றித் திரிந்தாலும், முகிலோடிருக்கும் கொஞ்ச நேரம்; எனை அன்பால் அவன் கொஞ்சும் நேரம் தான்.

      அவன் சிரிப்பில் உலகம் மறக்கிறது. இது காலத்திற்கும் நிலைக்கும் அன்பாக எங்களுக்கிருக்க வேண்டும்…. எங்களுக்கு மட்டுமல்ல, உலகின் பெற்றோர்களுக்குகெல்லாம் நிலைக்க வேண்டும்.

      அது நிலைக்கும் தன்மையில்; பெரும்பான்மையான முதியோர் இல்லங்கள் கூட பெற்றோரை போற்றும் இல்லங்களாகிப் போகலாம்!

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s