உன்னை
யார் கண்டாலும்
எல்லோருக்கும் தான் பிடிக்கிறது;
எல்லோரிடமும் கொடுத்துவிட்டு
தனியாக நிற்பதில்
நீ இல்லாத என்
கைகள்
இருக்கவே ஆசையில்லை
எனக்கு!
———————————-
உன்னை
யார் கண்டாலும்
எல்லோருக்கும் தான் பிடிக்கிறது;
எல்லோரிடமும் கொடுத்துவிட்டு
தனியாக நிற்பதில்
நீ இல்லாத என்
கைகள்
இருக்கவே ஆசையில்லை
எனக்கு!
———————————-
மறுமொழி அச்சிடப்படலாம்