ஞானமடா நீயெனக்கு – 56

ப்படியோ..
போகும்போது ஓடிவந்து
டாட்டா காட்டவும்;

வந்தவுடன்
ஓடிவந்து ‘அப்பா’
என்றழைப்பதிலும்

என் உயிரை
எனக்கே மீட்டுத் தருகிறாயென
என்றேனும் நீ வளர்ந்து
இக்கவிதையை படிக்கும் தருவாயில்
ஒருவேளை புரியலாம்!!
————————————-

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in ஞானமடா நீயெனக்கு and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to ஞானமடா நீயெனக்கு – 56

  1. anura சொல்கிறார்:

    very nice

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      கவிதைகள் சமுகத்தை நோக்கியே புனையப் படுகின்றன. என் நம்பிக்கையில் மகன்கள் மகள்கள் கூட சமுகத்திர்கானவர்கள். குறிப்பாய் என் மகன் மீதான நம்பிக்கை என்னளவில் சமூகம் சார்ந்திருப்பதால், அவனுக்குப் புரியும் என்னன்பு அவன் மூலம் இச் சமூகத்திற்கும் தரப் படுமென்றே நம்புகிறேன் அனுரா. தங்களின் வருகையில் மகிழ்கிறது நம் பயணம்..மிக்க நன்றி!

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s