வாழ்க்கையை
உலகை
வெற்றிகளை யெல்லாம்
சுண்டி ஒரு விரல் நுனியில்
வைக்க
மனசு போதும் என்று
தெரிந்தோ தெரியாமலோ
உணர்ந்தவர் தான்
முன்னே நிற்கிறார்;
புரியாதவர்கள்
வாயை மூடிக் கொண்டு
மனதை திறப்போம்;
நாளையாவது –
பின்னிருந்து முன் செல்லலாம்!
——————————————
0.000000
0.000000
பதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி!
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
Related
About வித்யாசாகர்
நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!