உண்ணக் கொடுப்பதில்
பிறர் தின்னக் கிடைத்தலும்
தொந்தி ஒழித்தலும்
புலன்கள் புரிதலும்
வாழ்க்கை நெறி படுதலும்
உண்டென்பது
பட்டினியில் உள்ளவர்க்கும்
ஈயாத புத்திக்கும் –
ஒருகாலும் விளங்குவதில்லை!
—————————————————
உண்ணக் கொடுப்பதில்
பிறர் தின்னக் கிடைத்தலும்
தொந்தி ஒழித்தலும்
புலன்கள் புரிதலும்
வாழ்க்கை நெறி படுதலும்
உண்டென்பது
பட்டினியில் உள்ளவர்க்கும்
ஈயாத புத்திக்கும் –
ஒருகாலும் விளங்குவதில்லை!
—————————————————
மறுமொழி அச்சிடப்படலாம்