ஏதேனும் ஒரு முகம்
நினைவுபடுத்தி விடுகிறது
உன்னை,
ஏதேனும் ஒரு முகம்
நினைவுபடுத்திவிடுகிறது
என்னையும்,
ஆழ சிந்தித்தலில்
எல்லோரும்
எங்கோ ஓரிடத்தில்
கலந்தே இருப்பதை உணரத் தான்
காலம்; மரணம் வரை நீள்கிறது!
—————————————————–
ஏதேனும் ஒரு முகம்
நினைவுபடுத்தி விடுகிறது
உன்னை,
ஏதேனும் ஒரு முகம்
நினைவுபடுத்திவிடுகிறது
என்னையும்,
ஆழ சிந்தித்தலில்
எல்லோரும்
எங்கோ ஓரிடத்தில்
கலந்தே இருப்பதை உணரத் தான்
காலம்; மரணம் வரை நீள்கிறது!
—————————————————–
மறுமொழி அச்சிடப்படலாம்