ஜாதி
மதம்
இனம்
ஏழை
பணக்காரன்
தொழில்
பிடித்தல்
பிடிக்காதது என ஏதோ ஒரு புள்ளியில்
சந்தித்தும்
சார்ந்தும் கொள்கிறான் மனிதன்;
மனிதம் தோற்கும் காரணி
அங்கேயிருந்து முளைவிடுகிறது!
———————————————————-
ஜாதி
மதம்
இனம்
ஏழை
பணக்காரன்
தொழில்
பிடித்தல்
பிடிக்காதது என ஏதோ ஒரு புள்ளியில்
சந்தித்தும்
சார்ந்தும் கொள்கிறான் மனிதன்;
மனிதம் தோற்கும் காரணி
அங்கேயிருந்து முளைவிடுகிறது!
———————————————————-
மறுமொழி அச்சிடப்படலாம்