மதம்
தேவையென்று நான்
எழுதியதுண்டு,
அதனால் என் கைகளை
இப்போது
முறித்துக் கொள்ள
முடியவில்லை,
நான் சொன்ன தேவை;
மனிதனை
மனிதனாக வைத்திருக்கும் வரையில் மட்டும்,
அல்லது வைத்திருக்க மட்டும் –
மதங் கொள்ளும் வரை’க்கல்ல!
——————————————————————
மதம்
தேவையென்று நான்
எழுதியதுண்டு,
அதனால் என் கைகளை
இப்போது
முறித்துக் கொள்ள
முடியவில்லை,
நான் சொன்ன தேவை;
மனிதனை
மனிதனாக வைத்திருக்கும் வரையில் மட்டும்,
அல்லது வைத்திருக்க மட்டும் –
மதங் கொள்ளும் வரை’க்கல்ல!
——————————————————————