அரைகுடத்தின் நீரலைகள் – 21

ங்கெங்கோ சுற்றி
மீண்டுமாய் நான் வந்து நிற்குமிடம்
ஒன்று கடவுள்
மற்றொன்று மரணம்;

இல்லை இல்லை
கடவுள் இல்லை எனில்
மரணமாக மட்டுமே போ,

மரணத்தில் மிஞ்சும்; கடவுள் இருப்பதான பயம்
அல்லது மரணத்தில் மரணிக்கும்
கடவுள் இருக்கும் இல்லாத நம்பிக்கை!!
————————————————————–

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அரைகுடத்தின் நீரலைகள்.. and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s