எங்கெங்கோ சுற்றி
மீண்டுமாய் நான் வந்து நிற்குமிடம்
ஒன்று கடவுள்
மற்றொன்று மரணம்;
இல்லை இல்லை
கடவுள் இல்லை எனில்
மரணமாக மட்டுமே போ,
மரணத்தில் மிஞ்சும்; கடவுள் இருப்பதான பயம்
அல்லது மரணத்தில் மரணிக்கும்
கடவுள் இருக்கும் இல்லாத நம்பிக்கை!!
————————————————————–