ஒரு மனிதன் பிறக்கையில்
பிறக்கிறது மரணமும்
மனிதனோடு வளர்கிறது மரணமும்
மரணத்தை கொன்று கொன்று
வென்று விட்டதாய் எண்ணும் நாளில்
மரணம் மனிதனை நெருங்குவதை
மனிதன் அறிவதுமில்லை,
மனிதன் அடங்குவதுமில்லை!
————————————————
வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 865,717
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
அருமையானதொரு கருத்தை கவிதையாக செப்புகின்றீர்கள்
//மரணத்தை கொன்று கொன்று
வென்று விட்டதாய் எண்ணும் நாளில்
மரணம் மனிதனை நெருங்குவதை
மனிதன் அறிவதுமில்லை,
மனிதன் அடங்குவதுமில்லை!//
LikeLike
இன்னும் நிறைய எழுதும் எண்ணமுண்டு விஜய். ஆனால் புரிபவர்கள் விரும்புபவர்கள் படிப்பவர்கள் எப்படி எதிர் பார்க்கிறார்கள் என்று பார்க்கையில், ‘இதுபோன்ற கவிதைகள் கசந்து விடுகிறதோ என்றொரு பயம்.
நாம் பிறக்கும் போதே தொண்ணூறு சதவிகிதம் பெற்றோரின் எண்ணங்களை குணநலன்களை செய்கைகளை உடையவர்களாகவே அதிகபட்சம் பேர் பிறக்கிறோமாம்.
பிறகெங்கு உலகிற்கான புதுமையை கொண்டு வர? அதன் பின், நாளடைவில் பெற்றோர் சார்ந்து, சுற்றியுள்ள உறவுகள் சார்ந்து, உலகம் சார்ந்து தன்னை மாற்றியும் வளர்த்தும் கொள்கிறோம்.
அங்ஙனம் வளர்பவர்களில் நல்லவர்களாகவும் தீயவராகவும் வளரப் படுகிறோம். ஆக, நம் வினை பொறுத்தே நமக்கு எல்லாம் வருகிறது கிடைக்கிறது. மரணமும் அங்ஙனமே.
எனில் நம்மை நாம் எவ்வளவிற்கு சீர் தூக்கிப் பார்த்து, திருத்தி, தக்க நல்வழியில் வாழ, பிறரை வாழ வைக்கக் கடமை பட்டுள்ளோம்’ என்பதை, அவரவர் அவரவர் இடத்தில் நின்று சிந்தித்து, தன்னை தானே சீர் படுத்திக்கொள்ள சொல்லமுனைவதே ‘இக்கவிதையின் நோக்கம்!
LikeLike