முகில் பதிப்பகத்தின் புதிய வெளியீடு……..

அன்பு வணக்கம் நட்புறவுகளே..,

அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!!

நம் எழுத்துப் பயணத்திற்கு தொடர்ந்து ஆதரவு தரும் நட்புள்ளங்களுக்கு என் மணம் நிறைந்த நன்றிகள் நிறையட்டும்!!

பேரன்புடன்..

வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அறிவிப்பு and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to முகில் பதிப்பகத்தின் புதிய வெளியீடு……..

  1. Tamilparks சொல்கிறார்:

    தொடர்ந்து எழுதுங்க.. உங்கள் நற்பணிகள் சிறக்க வாழ்த்துகள்

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி அன்பிற்குரிய தமிழ்த்தோட்டம்… உங்களை போன்றோரின் வாழ்த்துக்களில் படைப்புகள் நீளும்.. என்றாலும் எவரேனும் வாங்கிப் படிப்பீர்களேயானால் இங்கு விமசனம் மட்டும் பதிந்து வைக்கவும்..

      மிக்க நன்றியும் அன்பும் உரித்தாகட்டும் தம்ழ்தோட்டம்!

      Like

  2. Selvaraj Jegadheesan சொல்கிறார்:

    வாழ்த்துகள் வித்யாசாகர்.

    Like

  3. கோவை கவி சொல்கிறார்:

    வாழ்த்தகள் வித்யாசாகர்.

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி சகோதரி, வெகு நாட்கள் கழித்து வருகிறீர்கள் போல்.. நலம் தானா..? இன்னும் கூட நம் ‘கனவுத் தொட்டில்’ நாவல் ஆங்கிலத்தில் மணிமேகலை பிரசுரம் மூலம் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது…, எல்லாம் தங்களை போன்றோரின் அன்பின் வாழ்த்தினாலும், கடவுள் அருளாலும் என்றெண்ணிக் கொள்வதில்; சுயகர்வம் தொலைக்கிறேன்!!

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s