வித்யாசாகர் தலைமையில் கவியரங்கம்!!

வியரங்க தலைப்பு : “குடும்ப உறவுகளின் உன்னதம்”

ரங்கம் : ருசி உணவக வளாகம், குவைத்

நாள் : 01 – 10 – 2010, வெள்ளியன்று நடந்தேறியது

டத்தி பெருமைசேர்தது : குவைத் தமிழோசை கவியரங்கம்

ன்பிற்குரிய பெரியோர்களுக்கும் கவிபாட வந்திருக்கும் என் உறவுகளுக்கும் வணக்கம்!

பாடி திரிபவர்களை எல்லாம் பாட்டிற்கு தலைவனாகவும், உடையவனாகவும் ஆக்கி வரும் தமிழோசைக்கு என் நன்றிகளை தெரிவித்து கவியரங்கத்து சபைக்கு மீண்டுமென் தாழ்பணிந்த வணக்கத்தை பணிக்கிறேன்;

றவு பூத்த வாசலில் மனசெல்லாம் கோலமாகும்
கோலமிட்ட வீடுகளில்; உயிரெல்லாம் பசியாறும்
பிற உயிர் வாழ உயிர் வாழும் எம்மினமே; தமிழினமே
நீ ஒற்றை உதாரனம் போதுமென்பேன் –
குடும்ப உறவுகளின் உன்னதம் பற்றி சொல்ல –
நீ ஒற்றை உதாரனம் போதுமென்பேன் – மீதியை என்
கவிஞர் குழாம் பாடுமென்று சொல்லி – கவியரங்கத்திற்குள் நுழைகிறேன்!
————————————————————————————————–

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s