27 ஒரு சின்ன மரணம் தான் யாரும் பயப்படாதீங்க..

ரணமென்ன
அப்பேர்பட்டதா என்று தான்
எண்ணம்;

ஆனாலும் தடுக்க முடியவில்லை
மரணத்தை,

படக்கென பிடுங்கிக் கொண்டதில்
மாலைகளாகக் குவிந்து
கண்ணீராக நனைந்ததில் –
மரணம் என்னை நீ – நாளைக்கென்று
குறித்துக் கொண்டிருக்கலாம்,

யார் கண்டது; இன்றைக்கே கூட…இருக்கலாம்!!
———————————————————–

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அரைகுடத்தின் நீரலைகள்.. and tagged , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s