விழுந்து விழுந்து
கத்தியழு
மறக்கிறதா பார் மரணம்;
மறக்காது,
நிற்கிறதா பார் அழுகை
நிற்காது,
புரிகிறதா பிறப்பு இறப்பும்
புரியாது,
அதனாலென்ன வாழ்ந்ததாய்
சொல்லிக் கொள்;
மரணம் நீ இறந்ததாய்
குறித்துக் கொள்ளும்!
————————————-
விழுந்து விழுந்து
கத்தியழு
மறக்கிறதா பார் மரணம்;
மறக்காது,
நிற்கிறதா பார் அழுகை
நிற்காது,
புரிகிறதா பிறப்பு இறப்பும்
புரியாது,
அதனாலென்ன வாழ்ந்ததாய்
சொல்லிக் கொள்;
மரணம் நீ இறந்ததாய்
குறித்துக் கொள்ளும்!
————————————-
மறுமொழி அச்சிடப்படலாம்