29 ஒரு சின்ன மரணம் தான் யாரும் பயப்படாதீங்க..

விழுந்து விழுந்து அழுகிறேன்
இதற்கு முன்
இறந்தவர்கள் கூட
கண்ணீரில் சொட்டுகிறார்கள்,

பார்ப்பவர்களுக்கு –
‘நம் அழுகையின் சப்தம் மட்டும் –
இறந்தவருக்காக
அழுவதாக காட்டிக் கொண்டாலும்

உள்ளே’ –
இறந்த எல்லோரையுமே நினைத்தும் தான்
அழுகிறது மனசு!
————————————————————–

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அரைகுடத்தின் நீரலைகள்.. and tagged , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக