கவிதை
கண்ணீர்
உறவுகளின் ஆறுதல்
எல்லாம் தோற்கிறது மரணத்திடம்,
இறப்பதை விட
இறந்தவரோடு இருப்பது
வெகு கடினம்!
————————————————-
கவிதை
கண்ணீர்
உறவுகளின் ஆறுதல்
எல்லாம் தோற்கிறது மரணத்திடம்,
இறப்பதை விட
இறந்தவரோடு இருப்பது
வெகு கடினம்!
————————————————-
மறுமொழி அச்சிடப்படலாம்