யாரும் பயந்துவிடாதீர்கள்
பயம் கொள்வதால்
விட்டாசெல்கிறது மரணம்?
விட்டு செல்லுங்கள் மரணத்தை
துணிவிருந்தால் வந்து நம்மை
பெற்றுக் கொள்ளட்டும் மரணம்;
பெறாத மரணத்தில்
எனக்கென்னவோ வாழ்வதாகவே
தெரியவில்லை –
நிறைய பேரின் வாழ்க்கை!
———————————————–
யாரும் பயந்துவிடாதீர்கள்
பயம் கொள்வதால்
விட்டாசெல்கிறது மரணம்?
விட்டு செல்லுங்கள் மரணத்தை
துணிவிருந்தால் வந்து நம்மை
பெற்றுக் கொள்ளட்டும் மரணம்;
பெறாத மரணத்தில்
எனக்கென்னவோ வாழ்வதாகவே
தெரியவில்லை –
நிறைய பேரின் வாழ்க்கை!
———————————————–